Skip to content

சென்னை

மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்  இன்று காலை தொடங்கியது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை  பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர்.  கடந்த 2022ம் ஆண்டு  இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாம்… Read More »நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

சென்னை மெரினாவில் விமான சாகசம்….

இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்.5, 6 தேதிகளில் சென்னை மெரினா கடற்கரையில் முதல்முறையாக ‘ஏர் ஷோ 2024’ என்ற பெயரில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ரஃபேல்,… Read More »சென்னை மெரினாவில் விமான சாகசம்….

சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும்… Read More »சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

  • by Authour

வேலூர்  சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ராஜலட்சுமி. இவர் கைதிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி அவர்களை  சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஒரு ஆயுள் தண்டனை கைதியையும் அவர் கொடுமைப்படுத்தியதால் அவரது தாயார் போலீசில் புகார்… Read More »டிஐஜி முருகேசனுக்கு கூடுதல் பொறுப்பு….. வேலூா் ராஜலட்சுமிக்கு வி. ஆர்.

7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

  • by Authour

திருச்சியில் இன்று  எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத்… Read More »7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

  • by Authour

சென்னை கிண்டி ரேஸ் கிளப் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  1946ம் ஆண்டு இந்த கிண்டி ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு, 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டுக்கு குத்தகைக்கு… Read More »ரூ. 780 கோடி வாடகை பாக்கி… சென்னை ரேஸ் கிளப்புக்கு சீல்..

சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

  • by Authour

அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை… Read More »சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீது அவதூறாக பேசியதையடுத்து,  தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் … Read More »தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பேச்சு…… சீமான் மீது வழக்குப்பதிவு….

error: Content is protected !!