Skip to content

சென்னை

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில்  கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் மழை நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.   சென்னை நீர்பிடிப்பு… Read More »சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னையில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில்… Read More »சென்னைக்கு ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால்,  சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்… Read More »சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை

16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

  • by Authour

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம்… Read More »16, 17ல் கனமழை…….சென்னையில் 2 நாள் ரெட் அலர்ட்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

  • by Authour

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.அதிகாலை 5.30 மணியளவில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது….. சென்னையில் மழை

காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

  • by Authour

சென்னை  மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர்  ஆசிரியை வின்சி புளோரா.  கடந்த இரு தினங்களுக்கு முன்  இவரது வீட்டில சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர்… Read More »காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது  டெல்டா மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த  நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

சென்னை மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் சுந்தர். இவருக்கும், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல்இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில்… Read More »கோஷ்டி மோதல்…….கல்லூரி மாணவர் அடித்து கொலை….. சென்னையில் பதற்றம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதலீடுகள், சாம்சங் தொழிலாளர்களின்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

கர்ப்பிணிகள் சந்தேகம் தீர்க்க வெப்சைட்..

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் செயல்படும், எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் திருவல்லிக்கேணி கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனைகள் இணைந்து, www.iogkgh.org.in என்ற இணையதள சேவையை துவக்கி உள்ளன. இந்த இணையதளத்தின்… Read More »கர்ப்பிணிகள் சந்தேகம் தீர்க்க வெப்சைட்..

error: Content is protected !!