Skip to content

சென்னை

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட தம்பதி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது. சென்னை… Read More »சென்னை…போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய போதை ஜோடி கைது…

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

  • by Authour

வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே  இன்று அதிகாலை  5.30 மணிக்கு கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. சென்னை அருகே கரை கடந்தது

சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்… Read More »சென்னை ரெட் அலர்ட் வாபஸ்….. பள்ளிகள் திறந்தன…. திருச்சியில் வெயில்

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம் போல் இயக்கப்படும் பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக… Read More »சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும்….

அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  அறிவுறுத்தலின் படி,  நேற்று நள்ளிரவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் செயல்படும் மின்னகம் – மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயற்பாடுகள்… Read More »அடாத மழையிலும் தடைபடாத மின்சாரம்….அமைச்சர் செந்தில்பாலாஜியின் அதிரடி நடவடிக்கை

சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

  • by Authour

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு… Read More »சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியது….. பிரதீப் ஜான்

அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் காலை முதல் சென்னையில் விட்டு விட்டு அனைத்து இடங்களிலும்… Read More »அதி கனமழை……சென்னை-3 மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

error: Content is protected !!