Skip to content
Home » சென்னை

சென்னை

ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய்  தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.  ஓட்டு போடுவதற்காகவே… Read More »ரஷ்யாவில் இருந்து வந்து ஓட்டுப்பதிவு செய்த நடிகர் விஜய்

சென்னையில்…….பாரிவேந்தர் வாக்களித்தார்

  • by Senthil

பெரம்பலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரான ஐஜேகே  நிறுவனர் பாரிவேந்தர் இன்று   தென் சென்னை தொகுதி  வளசரவாக்கத்தில்  உள்ள வாக்குச்சாவடியில்  வாக்களித்தார்.

ஓட்டுப்போடுவது தான் கவுரவம்…. ஓட்டு போட்டபின் நடிகர் ரஜினி பேட்டி

  • by Senthil

தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்… Read More »ஓட்டுப்போடுவது தான் கவுரவம்…. ஓட்டு போட்டபின் நடிகர் ரஜினி பேட்டி

சென்னையில் 16 பிங்க் வாக்குச்சாவடிகள்….. பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள்

  • by Senthil

தமிழகத்தில் நாளை  வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான… Read More »சென்னையில் 16 பிங்க் வாக்குச்சாவடிகள்….. பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள்

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

சென்னை குரோம்பேட்டை மற்றும்  பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி

பிரதமர் மோடி மீண்டும் 9ம் தேதி தமிழகம் வருகிறார்….ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

  • by Senthil

பிரதமர் மோடி இந்த வருடத்தில் மட்டும் தமிழகத்திற்கு 6 முறை வந்து  அரசு விழாக்கள் மற்றும்  தேர்தல் பிரசார  கூட்டங்களில் பங்கேற்றார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.  ஆனாலும்  தமிழகத்தில் பாஜகவுக்கான  ரிசல்ட்  சாதகமாக… Read More »பிரதமர் மோடி மீண்டும் 9ம் தேதி தமிழகம் வருகிறார்….ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ

பிரதமர் மோடி இந்த வருடத்தில் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 6 முறை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனாலும் பாஜகவின்  தேர்தல் பிரசாரம் மக்கள் மத்தியில்  சென்றடையவில்லை என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்… Read More »சென்னையில் 9ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌. அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில்… Read More »ரயிலில் மூட்டை-மூட்டையாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது…

error: Content is protected !!