Skip to content

செந்தில் பாலாஜி வழக்கு

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

  • by Authour

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 330 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்… Read More »ஜாமீன் விசாரணை 12ம் தேதி மதியம்.. 2 மாதமாக இழுத்தடிக்கும் E.D..

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு….11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்… 3வது நீதிபதி

அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 13ம் தேதி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் அவரை ஒரே அறையில் வைத்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர். இதனால் அமைச்சர் இதயவலியால் துடித்தார்.… Read More »அமலாக்கத்துறையின் அத்துமீறல்….. உச்சநீதிமன்றம் வைத்த செக்…..

ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து… Read More »ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

error: Content is protected !!