483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..
பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26ம் தேதி… Read More »483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..