Skip to content

செங்கோட்டையன்

செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

கோவையில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்ட  பாராட்டு விழாவை  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா படங்கள்  இல்லாததால்  விழாவை  புறக்கணித்ததாக  கூறி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… Read More »செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

  • by Authour

கோவை அன்னூரில் நேற்று   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடந்தது. இதில்   முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆனால்   அதிமுகவின் சீனியரான  செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

  • by Authour

 கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக  இந்த பாராட்டு… Read More »எடப்பாடி விழாவை புறக்கணித்தது ஏன்? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

error: Content is protected !!