Skip to content
Home » சூதாட்டம்

சூதாட்டம்

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன்… Read More »திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை… Read More »ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்… 4 பேர் கைது…ரூ.60 லட்சம் பறிமுதல்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்……ஹைதராபாத்தில் 10 பேர் கைது

  • by Senthil

பெங்களூரில் கடந்த 10ம் தேதி  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெற்றதாக ஹைதராபாத் போலீசாருக்கு தகவல்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்……ஹைதராபாத்தில் 10 பேர் கைது

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு … Read More »அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவில் சில திருத்தங்களை செய்து அனுப்புமாறு தெரிவித்துள்ள ஆளுநர் ரவி, மத்திய அரசு கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என கேள்வி… Read More »கோவையில் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்….

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

  • by Senthil

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட   போலீசார்… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!