Skip to content

சுற்றுலா

வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

  • by Authour

கலாச்சார உறவுகளை மேம்படுத்தும்  வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’  என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்  தமிழ்நாட்டுக்கு  சுற்றுலா வந்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி… Read More »தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சாரா டெண்டுல்கர்…. போட்டோஸ் வைரல்…

  • by Authour

இந்தியாவையும், கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. கிரிக்கெட் என்றாலே  தவிர்க்கவே முடியாத பெயர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், சமூகவலைதளங்கள் மூலம் கிரிக்கெட் தொடர்பான பதிவுகளையும், தனது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளையும்… Read More »குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சாரா டெண்டுல்கர்…. போட்டோஸ் வைரல்…

கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர்… Read More »கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

தஞ்சாவூர் வழியாக புனிதத் தலமான காசி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா ரயில் பயணிகளின் வரவேற்பை பெற்றதால் மற்றுமொரு ஆன்மீக ரயில் காசிக்கு விடப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…. இந்திய… Read More »சுற்றுலா தளம் செல்ல மேலும் ஒரு ஆன்மீது ரயில்…..

12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இன்று சுற்றுலா வந்துள்ளார். சொகுசு கார் ஒன்றில் வேளாங்கண்ணி கடற்கரைக்கு வந்து இவர்கள் காரை… Read More »12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் திடீர் தீ…. வேளாங்கண்ணியில் பரபரப்பு…

error: Content is protected !!