வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு முகின்ராவ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இளையராஜாவின் மனைவி தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.… Read More »வெந்நீர் கொட்டி 1வயது குழந்தை பலி…. திருச்சியில் பரிதாபம்…