Skip to content

சீர்காழி

சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலவரவுக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி இவரது மகன் அன்பு தமிழ் சாகருர் ,குடித்துவிட்டு தாயிடம் தகராறு ஈடுபட்டுள்ளார் . இது குறித்து தாய் தமிழ்ச்செல்வி காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையின்… Read More »சீர்காழி அருகே தாய் – மகன் சண்டை.. விலக்கி விட்ட போலீசின் மண்டை உடைப்பு.

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த  திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. இதனால்  கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள் கடற்கரையில் ஒன்றரை அடி நீளமும், ஒரு… Read More »சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பெட்டி… பரபரப்பு…

சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தை  சேர்ந்த கீழகரத்தில்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கீழகரம் கிராமத்திலிருந்து… Read More »சாலையின் நடுவே உடல் அடக்கம்…. சீர்காழி அருகே பரபரப்பு

சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் நடராஜன், ஓய்வுபெற்ற ரயில்வே போலீஸ்காரர். இவரது வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து  50 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து… Read More »சீர்காழி… போலீஸ்காரர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, காத்திருப்பு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ஆலங்காடு, இராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் , பொங்கல் கரும்பு மற்றும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருசில தினங்களாக, காட்டுப் பன்றிகள் வாழை மற்றும்… Read More »சீர்காழி பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம்…

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Authour

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம்… Read More »சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

  • by Authour

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு  உள்ளாக்கப்பட்ட 18 நபர்களில் பிரபல ரவுடி சீர்காழி சத்யா(35) என்பவரும் ஒருவர்.  மயிலாடுதுறையில் டெலிபோன் ரவி என்பவரை கொலை செய்த வழக்கில்  இவர் குற்றவாளியாவார்,… Read More »ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்ட ரவுடி சத்யா…நாகை சிறையில் அடைப்பு

சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன் ,விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே… Read More »சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள்.… Read More »சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

error: Content is protected !!