Skip to content

சீர்காழி

சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (22 ). இவரும் இவரது நண்பர்  ஜெயசீலன் (19) ஆகிய இருவரும் பைக்கில்,  கதிராமங்கலம் மெயின் ரோட்டுக்கு… Read More »சீர்காழி அருகே பஸ் மோதி….3 வாலிபர்கள் பலி

எஸ்எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதல் விவகாரமா?

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(59). திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே… Read More »எஸ்எஸ்ஐ மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. காதல் விவகாரமா?

சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி… Read More »சீர்காழி…கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு…… போலீஸ் விசாரணை

சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள்.  இன்று அதிகாலை  சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.… Read More »சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குரல் மணி 50 இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த… Read More »சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி…. விசாரணை..

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8 மணி  வரையிலான  24 மணி நேரத்தில்  சீர்காழியில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 24  செ.மீ. மழை… Read More »சீர்காழி…….வைத்தியநாத சுவாமி கோயிலில் மழை வெள்ளம்

சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

  • by Authour

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில்  விடிய விடிய மழை பெய்தது.  மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியில் 22.08 செ.மீ. மழை பதிவானது.  இது மாவட்டத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். இந்த மழை காரணமாக   மயிலாடுதுறை மாவட்டத்தில்… Read More »சீர்காழியில் 23.5 செமீ மழை பதிவு…… டெல்டாவில் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நீரில் மூழ்கியது

சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகணி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துரு மேரி (70).இவர் சீர்காழி பிடாரி வடக்கு வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பழக்கடைக்கு… Read More »சீர்காழியில் மினி லாரி மோதி மூதாட்டி பலி… டிரைவர் கைது…

முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஏடிஎம் மூலம் தனது வங்கி கணக்கில் ரூ.20,000 பணம் செலுத்த வந்த ஒரு முதியவர் அருகிலிருந்த அடையாளம் தெரியாத வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார்.… Read More »முதியவரை ஏமாற்றி 18 ஆயிரம் அபேஸ்.. வாலிபர் கைது..

error: Content is protected !!