Skip to content

சீட்டு

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

அரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ் என்பவரிடம் 4.5 இலட்சம் பணம்… Read More »கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு சிறை ….

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

  • by Authour

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிச்சை, கலைச்செல்வன், அண்ணாதுரை ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனை கண்ட   போலீசார்… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது…..

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

error: Content is protected !!