Skip to content
Home » சிவகங்கை

சிவகங்கை

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம்,  சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவன் வலைப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்ற சிறுவன் ஆவார்.… Read More »சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …

ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிரமம் ஊராட்சி என்.மணக்குடியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிரமம் ஊராட்சி செயலராக உள்ளார். இவரது மகன்கள் சூரியபிரசாத் (16) பிளஸ் 1-ம், உதயபிரசாத் (14) பத்தாம் வகுப்பும் கொல்லங்குடியில்… Read More »ஸ்கூட்டரில் 4 பேர் பயணம்… கார் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி..

சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

  • by Senthil

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்… Read More »சிவகங்கை அரசு பஸ்-லாரி மோதி 3 பேர் பலி

இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரண்மனை வாசல் அருகே அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக்… Read More »இபிஎஸ்சுக்கு எதிராக இன்று ஓபிஎஸ் தரப்பு ஆர்பாட்டம்.. நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி..

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… கேட்டில் விசிக கொடி…

  • by Senthil

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது… Read More »ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு… கேட்டில் விசிக கொடி…

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழாவில் முதல் மரியாதை அளிக்க கூடாது என்றும், கோவில் வழிபாட்டில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரியும் ஐகோர்ட்டு மதுரை கிளையில்… Read More »கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது.. உயர்நீதிமன்றம் உத்தரவு…

அடிக்கடி கார் ரிப்பேர்… 25 லட்சம் இழப்பீடு கேட்கும் அதிமுக எம்எல்ஏ..

சிவகங்கை தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்… மதுரை கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இன்சூரன்ஸ் தொகை உள்பட ரூ.23.39 லட்சம்… Read More »அடிக்கடி கார் ரிப்பேர்… 25 லட்சம் இழப்பீடு கேட்கும் அதிமுக எம்எல்ஏ..

error: Content is protected !!