Skip to content

சிலை

தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் வயல்கள் நிறைந்த பகுதியில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இன்று மதியம் இக்கோயில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த வயலில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த… Read More »தஞ்சை அருகே கோயில் சாமி சிலையை திருட வந்த வாலிபருக்கு தர்ம அடி…

விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம்… Read More »விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

  • by Authour

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு… Read More »புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக… Read More »திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள பால சமுத்திரத்தில் உள்ள திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் ப.சரவணன் இவரது இல்லத்தில் தனது தாய் தந்தை இருவருக்கும் பளிங்குகல்லிலான… Read More »திருச்சி அருகே தாய்-தந்தைக்கு பளிங்குகல்லில் சிலை…

சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு… Read More »சென்னையில் வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்…

அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என… Read More »அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

  • by Authour

கும்பகோணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு அளவு வெண்கல சிலையை நிறுவுவது, சிலை அமைப்பு தலைவர் மற்றும் பொருளாளராக வெங்கடேஷ், துணைத்தலைவராக சுவாமிமலை ராமலிங்க ஸ்தபதி, செயலாளராக மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன்,… Read More »கும்பகோணத்தில்”சிவாஜி கணேசன் சிலை அமைப்பு குழு”வின் ஆலோசனை கூட்டம் …

மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 77 விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி வயது 59 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு… Read More »மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

error: Content is protected !!