பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தப்படுவதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் வழியே வந்த… Read More »பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…