Skip to content
Home » சிறுவன் பலி

சிறுவன் பலி

கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன்… Read More »கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று  காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு,… Read More »மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி…

கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அமீர். இவரது மகன் முகமது பீர்மைதீன்(12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த… Read More »கூல்ரிங்ஸ் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி….

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

  • by Senthil

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

  • by Senthil

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஹபிப் நகரை சேர்ந்த முகமது சுல்தான்- குர்ஷிதா பானு தம்பதியின் மகன் முகமது அக்கிஸ் அதில். 16 வயதான இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்… Read More »கரூர்: பள்ளி அருகில் விளையாடிய மாணவன் பாம்பு கடித்து பலி…

error: Content is protected !!