Skip to content

சிறுமி

சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசங்காடு தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

  • by Authour

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும்… Read More »பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த… Read More »மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5ஆண்டு சிறை…

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த 17 வயது ஒரு சிறுமியை காதலிப்பதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி… Read More »சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீன்சுருட்டி சென்ற அரசு பேருந்து குருவாலப்பர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு சிறுமியை… Read More »நாய் துரத்தி சாலையில் ஓடிய குழந்தை… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிறுமி..

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமி அந்த இளைஞருடன் பேஸ்புக் மூலம் பேசி… Read More »சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் காதலில் விபரீதம்

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 16… Read More »சென்னை சிறுமி….. காதலனை விஷம் கொடுத்து கொன்றாரா?

பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

  • by Authour

பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு… Read More »பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

  • by Authour

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்,இவருக்கு கல்பனா என்ற மனைவியும் மகேஸ்வரி (வயது 16) என்ற மகளும் உள்ளனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு மோகன் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தை காப்பாற்ற கல்பனா வீட்டு வேலைக்கு சென்று… Read More »உறையூர் சிறுமி மாயம்…. போலீசில் புகார்

error: Content is protected !!