Skip to content

சிறுமி

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் தங்கையான 16… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது…

சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊரக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கரூர் மாவட்டம்   பாகநத்தம்  அருகே உள்ள கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(22) என்பவர் சிறுமியிடம்,… Read More »சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்… கரூர் வாலிபருக்கு 22 ஆண்டு சிறை

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவருக்கும் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்பவருடன் அறிமுகமாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களிலும் அவர்கள்… Read More »சிறுமி கூட்டு பலாத்காரம்… இன்ஸ்டா., காதலன் உட்பட 5 பேர் கைது….

மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

  • by Authour

  மயிலாடுதுறை  அருகே   உள்ள ஒரு கிராமத்தில்  9 வயது சிறுமி  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், … Read More »மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (10) தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரூர் அருகே ஒயிலாட்ட நிகழ்ச்சி 2200 சிறுவர்-சிறுமிகள் உலக சாதனை…

  • by Authour

கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பகுதியில் குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரவு ஊர் மைதானத்தில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு… Read More »கரூர் அருகே ஒயிலாட்ட நிகழ்ச்சி 2200 சிறுவர்-சிறுமிகள் உலக சாதனை…

யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

  • by Authour

வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பேரூர் பகுதியில் உள்ள தமிழ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நேயா என்ற தனியார்… Read More »யானையை பாதுகாப்போம்…. அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்த சிறுமி..

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர்.… Read More »ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

வாழ்க்கையில் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பது ஜீன்கள் கோளாறு, உணவு முறைகள் என சொல்லப்படுகிறது. அதே போல விபத்துகளில் கை, கால்களை இழப்பது பலரது சூழ்நிலையால் ஏற்படுகிறது. இப்படி நிகழ்ந்த ஒருவர் தான் நேற்றைய தினம் கோவை… Read More »தந்தையை 3 சக்கர வாகனத்தில் தள்ளிச்செல்லும் சிறுமி… கண் கலங்கும் நிகழ்வு… வீடியோ

error: Content is protected !!