திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..
அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில்… Read More »திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..