Skip to content

சிறப்பு வழிபாடு

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் 60-ஆம் ஆண்டு மணிவிழாவினை முன்னிட்டு தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் 60 பானைகளில் பொங்கல் வைத்து, 60 இலைகளில் படையல் இடப்பட்டது.… Read More »தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளி சார்பில் 60 பானைகளில் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு…..

மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும்… Read More »மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

  • by Authour

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை விமரிசையாக நடந்தது. இதில்  பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று   ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில்… Read More »வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

error: Content is protected !!