Skip to content

சிறப்பு அலங்காரம்

தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

  • by Authour

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று  மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாட்டு பொங்கலான இன்று (ஜன.15) பெருவுடையாருக்கும்,… Read More »தஞ்சை பெரிய கோவில் நந்தியம்பெருமானுக்கு காய்கனி, இனிப்புகளால் அலங்காரம்

கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர்… Read More »கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

கரூர் அருகே ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம்..

கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மலையில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத பெளர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கும், சிவபெருமானுக்கும் விஷேச அபிஷேகம் மற்றும்… Read More »கரூர் அருகே ஸ்ரீ குங்குமவள்ளி அம்பிகா சமேத ஸ்ரீ குண்டலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரம்..

கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

  • by Authour

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சித்திரை 1ஆம் தேதி ஸ்ரீ சோபகிருது வருடப்பிறப்பு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர்… Read More »கரூர் கற்பக விநாயகருக்கு 1000 கிலோ காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம்….

முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது. இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது.… Read More »முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி மதிப்பிலான பணம் கொண்டு சிறப்பு அலங்காரம்…

error: Content is protected !!