Skip to content

சிபிசிஐடி

கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில் 2017ல் கொலை கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய… Read More »கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை… Read More »ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

கம்போடியா, லாவோஸ் நாடுகளில் நடக்கும் கொடுமை.. டிஜிபி எச்சரிக்கை..

தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் வெளியிட்டுள்ள அறிக்கை… அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறி வைத்து, ‘டெலிகிராம், வாட்ஸாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, இடைத்தரர்கள் மற்றும்… Read More »கம்போடியா, லாவோஸ் நாடுகளில் நடக்கும் கொடுமை.. டிஜிபி எச்சரிக்கை..

ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி,… Read More »ரூ.4 கோடி யாருடையது? நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை

நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2ம் தேதி வீட்டு அருகே உள்ள தோட்டத்தில்  எரிக்கப்பட்டு கிடந்தார்.  உடல் சாம்பலான நிலையில் அவரது உடலை  உவரி போலீசார் கைப்பற்றி… Read More »நெல்லை காங். தலைவர் மரணம்…. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  கோவையில் உள்ள  அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது.  தேர்தல் பணி இருப்பதால் 10 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருவதாக சேகர் கூறியிருந்த… Read More »சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்… Read More »முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் எஸ்கேப்…. கைது செய்ய முயன்றபோது மாயம்..

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும்,… Read More »சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

  • by Authour

திருச்சியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணியில் இருந்தாவர் சிவா. கடந்த 1999ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதிகாரிகள் மத்தியில் நல்ல முறையில் பணியாற்றுகிறவர் என்ற நற்பெயரை பெற்றவர் ஆவார். இன்ஸ்பெக்டர் சிவா இன்று… Read More »திருச்சி இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்….

error: Content is protected !!