Skip to content

சிபிஐ

ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

  • by Authour

நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Authour

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

  • by Authour

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு… Read More »எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

error: Content is protected !!