Skip to content

சிபிஐ

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

  • by Authour

அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை… Read More »நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

  • by Authour

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறரர்.… Read More »திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Authour

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

  • by Authour

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக   கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று  சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது… Read More »வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, ஆம் ஆத்மி. முதலில் டில்லியில் ஆட்சியை பிடித்த இந்த கட்சி, படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது. இதில்… Read More »தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

error: Content is protected !!