Skip to content
Home » சிபிஐ

சிபிஐ

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

  டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே… Read More »ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

  • by Senthil

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர்… Read More »நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Senthil

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

  • by Senthil

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் 2019 அக்டோபர் வரை  சத்ய பால் மாலிக் பதவி வகித்தார். இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று… Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

மத்திய அரசு இளைஞர்களுக்கு தொழில் கடன் வழங்க சலுகை தராமல், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல், எண்ணெய், பருப்பு இவற்றின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ தஞ்சையில் மறியல்…

கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை திண்டாட்டம், கைத்தறி உட்பட சிறு குறு… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ-யினர் கைது…

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Senthil

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

  • by Senthil

அரியலூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் அரியலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை குறித்த பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வருகை தந்தார் முன்னதாக செய்தியாளர்களை… Read More »நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக கூட்டணி… அதிமுக இதுவரை சொல்லவில்லை..

error: Content is protected !!