Skip to content

சிக்கினான்

திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. ரெட்டியாப்பட்டியிலிருந்து கோனேரிப்பட்டி செல்லும் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம… Read More »திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில்… Read More »பல்லடம் 4பேர் கொலை குற்றவாளி கால் முறிவு… முக்கிய குற்றவாளி சிக்கினான்?

error: Content is protected !!