Skip to content

சாவு

நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா,  கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர்  தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு  அங்கேயே  சீடர்களுடன் தங்கி உள்ளார்.… Read More »நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

  • by Authour

பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி   ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம்  குளித்தலையை  சேர்ந்தவர். இவா் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட  40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சில… Read More »பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த… Read More »திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

  • by Authour

புதுக்கோட்டை  காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு  அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது… Read More »நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய  சாவு[ சம்பவம் தொடர்பாக  சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது… Read More »இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

error: Content is protected !!