Skip to content
Home » சாலை

சாலை

270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

  • by Senthil

வழக்கமாக பெங்களூரு வனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அப்பெண் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கமாம்.  செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது,  ஹெல்மெட் அணியாமல் சென்றது டிராபிக் சிக்னல்களை கடைபிடிக்காதது,… Read More »270 முறை சாலை விதியை மீறிய பெண்…. ரூ.1.36 லட்சம் அபராதம்…

கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் 16வது வார்டு ஜே.ஜே.கார்டன், ரேஷன் கடை சந்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை எனக் கூறி பொதுமக்கள் காந்திகிராமம் E.B… Read More »கரூரில் சாலை வசதி அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

சிவகங்கை மாவட்ட ம்சிங்கம் புனரி தர்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் பாலாஜி (18) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டு ஒரு தனியார் ஒட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி… திருச்சியில் சோகம்..

தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

  • by Senthil

திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதி  மெயின்கார்டு கேட். இங்குள்ள  என்எஸ்பி ரோடு,  நந்திகோவில் தெரு, தெப்பக்குளம்  பகுதி, கோட்டை நுழைவாயில் முகப்பு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில்  நூற்றுக்கணக்கான  தரைக்கடைகள்  காலம் காலமாக நடந்து… Read More »தரைக்கடை ஆக்கிரமிப்பால் சிக்கி தவிக்கும் திருச்சி கடைவீதி…

சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அரு கில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம்  நடப்பட்டிருந்தது. இந்த இடத் தின் அருகில் பொதுமக்கள் மற்றும்… Read More »திருச்சி-புதுகை சாலையில் திமுக கொடிகம்பம் அகற்றும் பணி தொடக்கம்

ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

கரூரில் தக்காளி விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் விவசாயி ஒருவர் சுமார் 30 கிலோ தக்காளியை சாலை ஓரத்தில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு… Read More »ரூ.10-15க்கு தக்காளி விற்பனை ….. சாலையில் கொட்டப்பட்ட அவலம்…

ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

  • by Senthil

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, வேளச்சேரி மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.… Read More »ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் சாலை பணி… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு….

சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!