Skip to content

சாராய சாவு

சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

  • by Authour

  தமிழக சட்டமன்றம் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளசாராயம் குடித்துள்ளனர்.  கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்ற  கண்ணுக்குட்டி… Read More »சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ… Read More »கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

error: Content is protected !!