Skip to content

சாதிவாரி

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான்… Read More »தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்… திருச்சியில் த.த.ஜமாத் தலைவர்

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

  • by Authour

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதாவது: “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:2008ம் ஆண்டு சட்டப்படி  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள முடியாது. சர்வே… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டசபையில் இருந்து பாமக வெளிநடப்பு

error: Content is protected !!