Skip to content

சரக்கு ரயில் அனுப்பி வைப்பு

தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு…

error: Content is protected !!