Skip to content

சம்மன்

கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

நீலகிரியில்  உள்ள கொடநாட்டில்  ஜெயலலிதாவின்  பங்களாவில் கடந்த   2017ம் ஆண்டு ஏப்ரல் 23,  அன்று  கொலை , கொள்ளை நடந்தது.  இந்த வழக்கின் பின்னணியில் பல விபத்துக்கள், மர்ம சாவுகள் தொடர்கதையாக நடந்தது. அப்போது … Read More »கொடநாடு வழக்கு: சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில்  இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சம்மனை  கதவில் ஒட்டிய நோக்கம் என்ன?  நான்  ஓடிப்போகப்போறது இல்லை.  சம்மனை ஒட்டுவதால் கதவு பாழாகிறது… Read More »சம்மனை கிழித்தது குற்றமா?என்னை ஒன்னும் பண்ணமுடியாது- சீமான் பேட்டி

பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வி.கேபுரம்  காவல் நிலையங்களில்  குற்ற வழக்குகளில் சிக்குவோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் கடந்த மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங்குக்கு….. மீண்டும் சம்மன்…..மனித உரிமை ஆணையம் நடவடிக்கை

ஜாபர் சாதிக் மீதான வழக்கு… டைரக்டர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த… Read More »ஜாபர் சாதிக் மீதான வழக்கு… டைரக்டர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

பிரதமர் மோடி மீது அவதூறு கருத்து….மாலத்தீவு தூதருக்கு…… மத்திய அரசு சம்மன்

இந்தியாவின் ஒரு பகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட  பிரதமர் மோடி,  ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணத்தின்போது எடுத்த… Read More »பிரதமர் மோடி மீது அவதூறு கருத்து….மாலத்தீவு தூதருக்கு…… மத்திய அரசு சம்மன்

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Authour

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

  • by Authour

தமிழகத்தில்  உள்ள திமுக ஆட்சியை  செயல்பட முடியாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மறைமுகமாக செய்து வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.  குறிப்பாக கவர்னர் மூலம்  மசோதாக்களுக்கு  ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, இன்னொருபுறம்… Read More »கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்….. தடை கோரி ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி அவதூறான  கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த  நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். எனவே… Read More »மன்சூர் அலிகானுக்கு சம்மன்…. நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

மோசடி விவகாரம்… நடிகை நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சம்மன்…

  • by Authour

மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு… Read More »மோசடி விவகாரம்… நடிகை நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு காவல்துறை சம்மன்…

error: Content is protected !!