Skip to content
Home » சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

திருச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் துறையூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்… Read More »திருச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு….

திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். சமூக நலத்துறை… Read More »திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…

பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றிய சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த… Read More »பொள்ளாச்சியில் சமுதாய வளைகாப்பு விழா… கோலாகலம்…

திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி,  நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு… Read More »திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா…. அமைச்சர் நேரு வாழ்த்தினார்

சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் குத்து விளக்கேற்றினார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டை… Read More »சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

error: Content is protected !!