Skip to content

சமுதாயக்கூடம்

புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.10 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.… Read More »புதிய சமுதாயக்கூடத்தில் விரிசல்… உயிர் சேதம் ஏற்படும் அபாயம்… சிபிஐஎம், விசிக கோரிக்கை..

திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.… Read More »திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

error: Content is protected !!