Skip to content

சமயபுரம்

உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், சமயபுத்தில் உலக கண்ணொளி தினத்தை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உலக கண்ணொளி தினத்தை முன்னிட்டு தனலட்சுமி சீனிவாசன்… Read More »உலக கண்ணொளி தினம்… சமயபுரத்தில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வரும்  15 ம் தேதி தொடங்குகிறது.  இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா 15 ந்தேதி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான சமயபுரம், வெங்கங்குடி வ உ சி… Read More »சமயபுரத்தில் 7ம் தேதி மின்தடை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.74.60 லட்சம் காணிக்கை…

சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி… Read More »சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட… Read More »“டோல்கேட்”களில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.26 கோடி காணிக்கை…

திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடியை சேர்ந்த 75 வயதான அண்ணபூரணி என்ற மூதாட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் சுமார் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி… Read More »திருச்சியில் 15 வருடமா போலீசுக்கு டிமிக்கி கொடுத்த திருட்டு கும்பல் கைது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

  • by Authour

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கின்றனர்.  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் வாசிகளை கோவிலின் உள்ளே அனுமதிப்பது இல்லை என… Read More »சமயபுரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் பேரணி …

error: Content is protected !!