Skip to content

சமயபரம்

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார்… Read More »சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நேற்று வேலூரில் இருந்து ஒரு காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தனர்.… Read More »சமயபுரம் கோவிலில் பெண் பக்தர் தவறவிட்ட பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி…

error: Content is protected !!