கடையக்குடியில் சமத்துவபுர பணி …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடைக்குடி என்ற கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.6.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணி தொடக்க விழா இன்று… Read More »கடையக்குடியில் சமத்துவபுர பணி …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..