Skip to content

சபரிமலை

சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்… Read More »சபரிமலை பக்தர்களுக்கு இந்த ஆண்டு முதல் புதிய கட்டுப்பாடு..

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

  • by Authour

மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ.357 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரூ. 357 கோடி வருவாய்…

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம்… Read More »இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும்… Read More »பக்தர்களே உஷார்…. சபரிமலைக்கு “ரெட் அலர்ட்”

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று ( தொடங்கியது. இதற்காக… Read More »சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது…. கொட்டும் மழையில் பக்தர்கள் வெள்ளம்

ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30… Read More »ஐப்பசி மாத பூஜை…. ஐயப்பன் கோவிலில் 17-ந்தேதி  நடை திறப்பு

சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிறை… Read More »சபரிமலையில் நாளை நிறைபுத்தரிசி பூஜை….. இன்று மாலை நடைதிறப்பு

சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று(செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து… Read More »சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது…

விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை விஷுக்காக முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து தீபாராதனை… Read More »விஷுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்க சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும்… Read More »தமிழக பக்தர்கள் சென்ற பஸ் சபரிமலையில் கவிழ்ந்து விபத்து

error: Content is protected !!