Skip to content
Home » சடலம்

சடலம்

மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருகே ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்தவர் கணேசன் மகன் பழனி வயது 46. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டில்… Read More »மயிலாடுதுறை… ஆட்டோ டிரைவர் கழிவுநீர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

  • by Senthil

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு… Read More »மும்பையில் அதிர்ச்சி…. ரோட்டில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம்

காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

  • by Senthil

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (43) அவரது மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக… Read More »காணாமல் போன இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு….

அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

தஞ்சை மாவட்டம்   அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கிராமம் கடற்கரையோரத்தில் உள்ள அலையாத்திக்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அதிராம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் இளம்பெண் சடலம்

நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அருகே மேலப்பிடாகை-கொளப்பாடு பிரதான சாலையின் ஓரத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையிலான பொது மயானம் உள்ளது. இதனை மடப்புரம் மற்றும் மீனம்பநல்லூர் ஆகிய இரு ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 400… Read More »நாகை அருகே சடலத்தை திறந்த வெளியில் எரிக்கும் அவலம்…..

கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட… Read More »கரூர் அருகே 65 வயது மூதாட்டி மர்மமான முறையில் சடலமாக மீட்பு…

ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம.  இவர் அரசு தலைமை மருத்துவமனையில் (உடற்கூறு பிரிவில்) தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலியமூர்த்தி இவர் லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார்.… Read More »ஜெயங்கொண்டம் அருகே ஆவேரி ஏரியில் லோடுமேன் சடலமாக மீட்பு….

தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ… Read More »தஞ்சை கலெக்டர் ஆபிஸ் அருகே மரத்தில் சடலமாக தொங்கிய முதியவர்….

காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குளத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி மாரியம்மாள் 62 அதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 36 இருவரும் உறவினர்கள் கடந்த 16ஆம் தேதி மாரியம்மாள்விடம் செலவுக்காக பணம் கேட்டதற்கு… Read More »காணாமல் போன பெண்மணி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு….

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

error: Content is protected !!