Skip to content

சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக உட்கட்சி விவகாரம்… Read More »ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வரலாம் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை… Read More »திருச்சி மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும்….புகழேந்தி

ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

  • by Authour

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்… தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்கிற கேள்விக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தான் ஊடகங்கள் தினமும் பார்த்துக் கொண்டுள்ளன. பேச வேண்டிய நேரத்தில்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்து வருகிறார். ஒரு சில வழக்குகளை தவிர மற்றவற்றில் இபிஎஸ்க்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ள ஓபிஎஸ்  தனது பலத்தை… Read More »திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது… சசிகலா…

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர்,… Read More »விரைவில் இபிஎஸ், ஓபிசை சந்திக்கப்போவதாக சசிகலா தகவல்…

செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

  • by Authour

செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்தனர். இதனையடுத்து அடுத்து பாஸ்கரனை  மீது… Read More »செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலா உறவினர் கைது….

error: Content is protected !!