Skip to content
Home » சசிகலா

சசிகலா

தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

  • by Senthil

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து… Read More »தப்புக் கணக்கு முடிவுக்கு வரும்; அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு… சசிகலா …

ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே……..புதிய வீட்டில் கிரகபிரவேசம் நடத்திய சசிகலா

  • by Senthil

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ்  தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே… Read More »ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே……..புதிய வீட்டில் கிரகபிரவேசம் நடத்திய சசிகலா

7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள்… Read More »7 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு செல்லும் சசிகலா…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு  கூறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளம் காரணமாக சென்னையில் ஐகோர்ட்டுக்கு… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி…..சசிகலா அப்பீல் மனு தள்ளுபடி….. ஐகோர்ட் அதிரடி

சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன்… Read More »சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்…. கோர்ட் அதிரடி

சசிகலா மேல்முறையீட்டு மனு…. ஆக.30ம் தேதி விசாரணை….

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 30 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு… Read More »சசிகலா மேல்முறையீட்டு மனு…. ஆக.30ம் தேதி விசாரணை….

தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறி… Read More »தஞ்சையில் வரும் 7ம் தேதி சசிகலாவுடன்….ஓபிஎஸ் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில்களில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதிமுக உட்கட்சி விவகாரம்… Read More »ஓபிஎஸ்க்கு “நோ” சொன்ன சசிகலா.. திருச்சி விழா அப்டேட்ஸ்….

error: Content is protected !!