Skip to content

சங்கர் ஜிவால்

காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

  • by Authour

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம்  வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளில்  லடாக்… Read More »காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

  • by Authour

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்    சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில்  கோவை மண்டல்உயர் காவல்துறை… Read More »டிஜிபி சங்கர் ஜிவால் கோவை வருகை…

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

  • by Authour

பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக  தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை… Read More »ஆளுநர் மாளிகையின் ‘பொய்’ குற்றச்சாட்டுகள்… ஆதாரத்துடன் டிஜிபி விளக்கம்..

விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டி தேர்வு நடந்தது.  திருவண்ணாமலை மாவட்ட  விரல் ரேகைப் பிரிவு  SI தேவிபிரியா  இதில் கலந்து கொண்டு   250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பெற்றார். இதனை… Read More »விரல் ரேகை நிபுணர் போட்டி…..எஸ்ஐ தேவிபிரியா 2ம் இடம்… டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு..

போலீசார்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து செயல்பட வேண்டும்….. டிஜிபி சங்கர் ஜிவால்..

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கடைசி காவலர்கள் வரை வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்படுமாறு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர்… Read More »போலீசார்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து செயல்பட வேண்டும்….. டிஜிபி சங்கர் ஜிவால்..

பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற ” காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில்   தமிழ்நாடு போலீசார்  கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.  வெற்றிபெற்ற  தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று சென்னை… Read More »பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

தமிழக காவல்துறையின் உயரிய பதவியான டிஜிபி பதவியில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தமிழக அரசால நியமிக்கப்பட்டார். இந்தநிலையில்  நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்று… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால்….

error: Content is protected !!