Skip to content

கோவை

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

தேசிய பறவையான மயில்கள் கோவையில் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின் கம்பியில் சிக்கி தேசிய பறவையான மயில்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி… Read More »கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்…

மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

மாநில அளவிலான நடைபெற்ற கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெற மாணவ,மாணவிகள் தயார்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில… Read More »மாநில அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டி..பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகள்

பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது.இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர்… Read More »பெண்கள் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயற்சி…

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Authour

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும்  தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன்   அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான… Read More »கோவையில் மனிதநேய காவலர்….கைக்குழந்தையுடன் வெயிலில் வந்த பெண்ணுக்கு உதவி

கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை மாநகராட்சியில் 176 புதிய குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் குப்பைகளை கொட்டும் பொழுதும்… Read More »கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் ….

கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும்,… Read More »கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…

error: Content is protected !!