Skip to content

கோவை

கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில், யுகம் எனும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்த பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான யுகம் நிகழ்ச்சி,  நாளை 6ம் தேதி முதல்… Read More »கோவை கல்லூரியில் தொழில் நுட்ப கலாச்சார விழா- நாளை தொடக்கம்

கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி… Read More »கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள்,விடுதி மாணவர்கள்,மருத்துவமனையில் தங்குபவர்கள் என நோன்பு வைப்பவர்களுக்கு அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய… Read More »நோன்பு வைக்கும் இஸ்லாமியர்களுக்கு …. ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவு வழங்கினர்…

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,… Read More »கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார்… Read More »கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

  • by Authour

மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு… Read More »கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மாணவர்  ஆங்காங்கே தனியார்  விடுதிகள், மேன்சன்களில் தங்கி இருந்து  படிக்கிறார்கள். இவர்கள் மத்தியில்  போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சரவணம்பட்டி காவல்… Read More »கோவை மாணவர் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… தடையில்லா சான்று வழங்கியது..

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று வழங்கியது இந்திய விமான நிலைய ஆணையம். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்பு ஒரு வாரத்தில் இறுதி செய்ய விளையாட்டு துறை முடிவு எடுத்துள்ளது. கோவை ஒண்டிப்புதூரில்… Read More »கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்… தடையில்லா சான்று வழங்கியது..

கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

  • by Authour

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது.  மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி,  தலைமை தாங்கினர். கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி… Read More »கோவை, செந்தில் பாலாஜியின் கோட்டை – அமைச்சர் நேரு மனம்திறந்த பாராட்டு

தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

  • by Authour

கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.  இதில்  பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டில்லியில் இருந்து தனி… Read More »தமிழ்நாட்டில் எம்.பி. சீட் குறையாது- கோவையில் அமித்ஷா பேச்சு

error: Content is protected !!