Skip to content

கோவை

கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை… Read More »கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

கோவையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிமாண்டி காலனி 2 டீம்….

  • by Authour

கோவையில் ரசிகர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்த அருள் நிதி,பிரியா பவானி சங்கர்,அர்ச்சனா,அருண் பாண்டியன் உள்ளிட்ட டிமாண்டி காலனி 2 படக்குழுவினர்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர்… Read More »கோவையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிமாண்டி காலனி 2 டீம்….

வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

  • by Authour

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார்.  இத்திட்டத்தின்கீழ்… Read More »வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு… Read More »கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

கோவையில் மெத்தை தயாரிப்புகளை தொடங்கிய அவாகோ நிறுவனம்…

  • by Authour

கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள் அவாகோ நிறுவனம் துவக்கம் திறப்பு விழா சலுகையாக 4999 ரூபாய்க்கு இருவர் படுக்கும் மெத்தைகள் ,தலையணை விற்பனை. மனிதனுக்கு உடலுக்கு ஓய்வு கொடுத்து தூக்கம் என்பது… Read More »கோவையில் மெத்தை தயாரிப்புகளை தொடங்கிய அவாகோ நிறுவனம்…

கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

  • by Authour

கோவை மாநகராட்சி தேர்தலில்  திமுக அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை பெற்றது. அதிமுக 3, சுயேச்சை 1 இடத்தில் வென்றனர். இதைத்தொடர்ந்து 19வது வார்டு… Read More »கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

  • by Authour

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு  செய்தனர்.ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு… Read More »கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி புதிய மேயர் தேர்தல் நாளை  காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திமுக சார்பில் மேயர் பதவி வேட்பாளராக  ரங்கநாயகி(29வது வார்டு… Read More »கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

  • by Authour

கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய… Read More »கோவை….வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது….

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியார் கிராந்தி குமார் பாடி… Read More »மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!