Skip to content

கோவை

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

  • by Authour

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர… Read More »கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் வழிந்தோடும் குட்டை ஒன்று உள்ளது. வடவள்ளி ,பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த… Read More »கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட்… Read More »ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும்… Read More »வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

  • by Authour

தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது… Read More »சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

கோவை, பொள்ளாச்சியில் வருகிற 13-ம் தேதி வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் 13ம் தேதி அரசு… Read More »பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

கோவையில் “தங்கலான்” படக்குழுவினர்… நிச்சயம் படம் பிடிக்கும்..

  • by Authour

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, நடிகைகள் மாலவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை… Read More »கோவையில் “தங்கலான்” படக்குழுவினர்… நிச்சயம் படம் பிடிக்கும்..

பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில்… Read More »பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

error: Content is protected !!