Skip to content

கோவை

கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

  • by Authour

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த 14ம் தேதி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது… Read More »கோவையில் குரங்கம்மை நோய் பாதிப்பா? டீன் பேட்டி

பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி  தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத்தின் தலைவர் சரண்,ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் பிரேம் குமார்,மற்றும்… Read More »பாரா த்ரோபால் போட்டி,,,,, கோவையில் அக்.2ல் தொடக்கம்

கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

  • by Authour

கேரளா மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி… Read More »கோவையில் பயிற்சி டாக்டர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை…

கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவை அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பு ஆய்வுகள் துறையின் சார்பில் இரண்டு நாள் ராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் மிசைல்கள், போருக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகள், ராணுவ… Read More »கோவை அரசு கலை கல்லூரியில் ராணுவ தளவாடங்கள் குறித்தான கண்காட்சி…

கோவையில் முதல்முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்…

  • by Authour

டெக்னோஸ்போர்ட் உயர்தரமிக்க தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் அதிநவீன ஆடைகளையும் விற்பனை செய்ய பெயர் பெற்ற நிறுவனமான டெக்னோஸ்போர்ட் கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது ஸ்டோர் துவக்க விழா நடைபெற்றது. சில்லறை விற்பனையில் பலப்படுத்தவும் நடப்பு நிதியாண்டில்… Read More »கோவையில் முதல்முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்…

தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

  • by Authour

கோவை மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இரண்டு ஆண் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் மாலை மற்றும் காலை நேரங்களில் மருதமலை சாலையில் உலா வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்… Read More »தண்ணீர் தேடி வெறித்தனமாக சுற்றி திரியும் 2 காட்டுயானைகள்… உயிர்பயத்தில் கோவை மக்கள்..

கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More »கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

  • by Authour

கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும்… Read More »கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

  • by Authour

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள்… Read More »அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க… Read More »கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!