Skip to content

கோவை

கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

  • by Authour

கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது.  இது குறித்து… Read More »கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த… Read More »மீன் மார்கெட்டில் திடீர் சோதனை… 51 கடையில் கெட்டுப்போன 103 கிலோ மீன்கள் அழிப்பு….

3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புலிய குளம் பகுதியில் உள்ள  ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மருரா கருணாகரன் தலைமையில்… Read More »3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

  • by Authour

தொழில் நகரமான கரூரையும் கோவையும் இணைக்கும் சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற பொதுமக்கள், தொழிலதிபர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை எடுத்து வந்தனர். அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 137 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது… Read More »கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் மும்முரம்..

கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

  • by Authour

தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை… Read More »கோவையில் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்…

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Authour

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு… Read More »கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

  • by Authour

கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை… Read More »கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்… மத்திய அரசால் மாற்றம் செய்யப்பட்ட BNS, BNSS, BSA ஆகிய மூன்று இந்திய தண்டனை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு… Read More »கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்…

பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

  • by Authour

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு தலைமை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 500 – க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  நேற்று… Read More »பல்வேறு கோரிக்கை… கோவையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்…

கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.… Read More »கோவை கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி புகார்..

error: Content is protected !!