Skip to content

கோவை

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி, தென்னமநல்லூர், பூலுவபட்டி, ஆலாந்துறை, மத்துவராயபுரம் மற்றும் செம்மேடு போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பூமியின் வழியாகவும், நொய்யல் நதிக்கரை மற்றும் ஓரத்தின் வழியாகவும்… Read More »விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு..

கோவை அருகே சாலை விரிவாக்கப்பணி… மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் ஆத்து பாலம் வரை ஆனைமலை உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்க பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.… Read More »கோவை அருகே சாலை விரிவாக்கப்பணி… மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு..

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.… Read More »ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

உலக கராத்தே போட்டி….கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம்

  • by Authour

7 வது உலக கோஜிரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில்  கடந்த 4 ந்தேதி நடைபெற்றது.உலகம் முழுவதும் சுமார் 26 நாடுகளில் இருந்தும் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய… Read More »உலக கராத்தே போட்டி….கோவை வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம்

கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம்… Read More »கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

  • by Authour

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா… Read More »விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

  • by Authour

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி பகுதிக்கு மீன்களை ஏற்றிச்சென்ற லாரி பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் புதூரில் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்து… Read More »பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை,  பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் கோவை செல்லும் பேருந்துகள் 70க்கு மேல் அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது,இதில் காலை ஏழு மணி முதல் 10 மணி வரை கோவை செல்லும் கல்லூரி… Read More »பஸ்சில் சீட் இல்லாததால்… பஸ்சை நிறுத்திய பெண்… பரபரப்பு..

கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

  • by Authour

கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச்… Read More »கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

யோகா போட்டி… 3 தங்கம் 11 பதக்கங்கள் பெற்ற வீராங்கனைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

  • by Authour

தென் மண்டல அளவிலான 18 வயதுக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகாசன போட்டியில் மூன்று தங்கம் எட்டு வெள்ளி 11 பதக்கங்கள் பெற்ற அசத்திய மாணவியர்.. தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு… Read More »யோகா போட்டி… 3 தங்கம் 11 பதக்கங்கள் பெற்ற வீராங்கனைகளுக்கு கலெக்டர் வாழ்த்து

error: Content is protected !!